Friday, December 10, 2010

இடையில் நான்

பலமுறை பட்டும்
    
      பாசத்தால் பலவினமாய் 
       
               உள்ளதால்  ஒதுக்கபட்டவளாய்
          
                            உறவுகளுக்கு இடையில்
                  
                                  உயிரற்ற்றவல்லாய்  

                                   நான்

No comments:

Post a Comment