Tuesday, November 9, 2010

மாற்ற தக்கதல்ல

நான் தனித்திருக்க
 நினைக்கவில்லை
நீயில்லாத என் வாழ்வினை
வளமாக்க விரும்புகிறாய்  நீ ....

உன் உறவுகளை
உன்னிடத்தில் சேர்த்து விட்டு
உற்சாகமாய்
 உல்லாசமாய்
உறவற்றவலாய்
உரைக்கிறேன்

முயற்சிக்காதே
உன்னை நான் வெறுத்துவிட

முடிவை நான் தருகிறேன்
மனிதனாய்    இருந்தல்ல
மிருகமாய் மாறாமல்

 காத்திருந்து கண்டுகொள்
முடிவை....

No comments:

Post a Comment