நான் தனித்திருக்க
நினைக்கவில்லை
நீயில்லாத என் வாழ்வினை
வளமாக்க விரும்புகிறாய் நீ ....
உன் உறவுகளை
உன்னிடத்தில் சேர்த்து விட்டு
உற்சாகமாய்
உல்லாசமாய்
உறவற்றவலாய்
உரைக்கிறேன்
முயற்சிக்காதே
உன்னை நான் வெறுத்துவிட
முடிவை நான் தருகிறேன்
மனிதனாய் இருந்தல்ல
மிருகமாய் மாறாமல்
காத்திருந்து கண்டுகொள்
முடிவை....
No comments:
Post a Comment