Thursday, October 28, 2010

மௌனமாய்

எதை நான் சொல்ல 
முயன்றலும் தலையில்
 அடித்து கொள்ள்கிறாய்

 இல்லை அழ
 ஆரம்பித்து விடுகிறாய்

என் தவறினை
திருத்தி கொள்ள
வழி தெரியவில்லை
வாய் இல்ல ஊமைபோல
 வாழ முயற்சிகிறேன்

No comments:

Post a Comment