Thursday, October 28, 2010

தலை விதி

என்னை காலடி மண்ணாக கூட
நினைக்காத இவுலகில்
தலையில் தூக்கிவைத்து
தாலாட்டு பாடினாய்
இல்லாத கனவெல்லாம்
இதயத்தில் தள்ளாடின

இன்று நீ கூட  தள்ளி விட்டாய்
என்னை தரையிலே தனிமையிலே...


ஒரு நாள் போதும் நீ
எதையும்  தாங்கி கற்றுக்கொள்ள

நானும் முயற்சிக்கிறேன்
தனிமையை ரசித்து
இனிமையாய் இருக்க....

எல்லோரும் சொல்ல்கிறார்கள்
சொந்தத்தின் பலத்தை
சொல்லவதற்கு கூட யாருமில்லை
சொந்தமென்று எனக்காய்.....

இத்தனை தண்டனை பெருமளவு
என்ன தவறிழைத்தேன் என் விதியில்???????

No comments:

Post a Comment