இழந்தாய் எத்தனையோ
எனக்காய்
நேற்று முதல்
ஏனோ
இழக்க மறுக்கிறாய்
இன்று முதல்
என்னோடு வருவதற்கு...........
புரியவில்லை புத்திக்கு
இதுவரை
என் மாற்றத்தின்
தோற்ற்றம்
இருப்பினும் மாற்றிகொள்கிறேன்
எனது எதிர்பார்ப்புகளை..
ஏற்றுகொள்ள்கிறேன்
உன் மகிழ்ச்சியின்
ஏற்றத்தை.......
No comments:
Post a Comment