Monday, October 11, 2010

உயிராக

சிரிக்கும்போது கூடவரும்
சொந்தங்கள்
சோகத்தில் தொலைந்தே
போகின்றன......

சொந்தமாய் உன்னை
நான் நினைத்ததில்லை

இன்று உணர்கிறேன்
உயிர்கூட  ஒருநாள்
நம்மைவிட்டு பிரியும்  என்பதை உன்னால்.....

No comments:

Post a Comment