Thursday, October 7, 2010

இதமான வலியில் இவள்

உன்னோடு நான் இருப்பதால்
நீ என்னை வெறுக்கிரையோ
என்று..... 

நினைத்து இருந்தேன் இதுவரை
என்னை விட பெரியதில்லை
உனக்கேதும்...

புரிந்து கொள்ளகிறேன் இனி
என்னை போல் தான்
நீயுமென்று

No comments:

Post a Comment