Saturday, October 9, 2010

மன்னித்துவிடு மலரே

எழுதிய கவிதையை 
உன்னிடத்தில் மறைக்க
எண்ணுவேன்....

எண்ணிய மறுகணமே
உன்னிடத்தில் காட்டுவேன் 

ஆனால் நீ கடமைக்காக
படிக்கையில் தான்
ஓரமாய்  அழுகிறது
இக்கவிதை ...

இனியாவது முயற்சிகிறேன்
எண்ணியதை எண்ணியபடி
செய்வதற்கு.....

No comments:

Post a Comment