உன்னில் மட்டும் குழந்தையாக
Saturday, October 9, 2010
மன்னித்துவிடு மலரே
எழுதிய கவிதையை
உன்னிடத்தில் மறைக்க
எண்ணுவேன்....
எண்ணிய மறுகணமே
உன்னிடத்தில் காட்டுவேன்
ஆனால் நீ கடமைக்காக
படிக்கையில் தான்
ஓரமாய் அழுகிறது
இக்கவிதை ...
இனியாவது முயற்சிகிறேன்
எண்ணியதை எண்ணியபடி
செய்வதற்கு.....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment