Thursday, October 7, 2010

தூரமாய்

பலமுறை மகிழ்ந்திருக்கிறேன்
உன் குழந்தையாய் நானும்
என் தாயக நீயும்
உலவிய நாட்களில்
பெற்ற சுதந்திரத்தை
                                நினைத்து.......

ஏனோ  இன்று  கொஞ்சம் வலிக்கிறது
என் தாயிடத்தில் தள்ளி நின்று
பேச வேண்டும் சில நேரங்களில்
                                  என்றால்............

No comments:

Post a Comment