எதை நான் சொல்ல
முயன்றலும் தலையில்
அடித்து கொள்ள்கிறாய்
இல்லை அழ
ஆரம்பித்து விடுகிறாய்
என் தவறினை
திருத்தி கொள்ள
வழி தெரியவில்லை
வாய் இல்ல ஊமைபோல
வாழ முயற்சிகிறேன்
Thursday, October 28, 2010
தலை விதி
என்னை காலடி மண்ணாக கூட
நினைக்காத இவுலகில்
தலையில் தூக்கிவைத்து
தாலாட்டு பாடினாய்
இல்லாத கனவெல்லாம்
இதயத்தில் தள்ளாடின
இன்று நீ கூட தள்ளி விட்டாய்
என்னை தரையிலே தனிமையிலே...
ஒரு நாள் போதும் நீ
எதையும் தாங்கி கற்றுக்கொள்ள
நானும் முயற்சிக்கிறேன்
தனிமையை ரசித்து
இனிமையாய் இருக்க....
எல்லோரும் சொல்ல்கிறார்கள்
சொந்தத்தின் பலத்தை
சொல்லவதற்கு கூட யாருமில்லை
சொந்தமென்று எனக்காய்.....
இத்தனை தண்டனை பெருமளவு
என்ன தவறிழைத்தேன் என் விதியில்???????
நினைக்காத இவுலகில்
தலையில் தூக்கிவைத்து

இல்லாத கனவெல்லாம்
இதயத்தில் தள்ளாடின
இன்று நீ கூட தள்ளி விட்டாய்
என்னை தரையிலே தனிமையிலே...
ஒரு நாள் போதும் நீ
எதையும் தாங்கி கற்றுக்கொள்ள
நானும் முயற்சிக்கிறேன்
தனிமையை ரசித்து
இனிமையாய் இருக்க....
எல்லோரும் சொல்ல்கிறார்கள்
சொந்தத்தின் பலத்தை
சொல்லவதற்கு கூட யாருமில்லை
சொந்தமென்று எனக்காய்.....
இத்தனை தண்டனை பெருமளவு
என்ன தவறிழைத்தேன் என் விதியில்???????
Wednesday, October 13, 2010
நெருக்கம்
Tuesday, October 12, 2010
Monday, October 11, 2010
உயிராக
சொந்தங்கள்
சோகத்தில் தொலைந்தே போகின்றன......
சொந்தமாய் உன்னை
நான் நினைத்ததில்லை
இன்று உணர்கிறேன்
உயிர்கூட ஒருநாள்
நம்மைவிட்டு பிரியும் என்பதை உன்னால்.....
Saturday, October 9, 2010
மன்னித்துவிடு மலரே
உன்னிடத்தில் மறைக்க
எண்ணுவேன்....
எண்ணிய மறுகணமே
ஆனால் நீ கடமைக்காக
படிக்கையில் தான்
ஓரமாய் அழுகிறது
இக்கவிதை ...
இனியாவது முயற்சிகிறேன்
எண்ணியதை எண்ணியபடி
செய்வதற்கு.....
எண்ணுவேன்....
எண்ணிய மறுகணமே
உன்னிடத்தில் காட்டுவேன்
ஆனால் நீ கடமைக்காக
படிக்கையில் தான்
ஓரமாய் அழுகிறது
இக்கவிதை ...
இனியாவது முயற்சிகிறேன்
எண்ணியதை எண்ணியபடி
செய்வதற்கு.....
புரியாமல் பிரிகிறேன்
உன்னை புரிந்துகொண்ட
நம்பிக்கையில் பெருமையில்
திரிந்தேன்......
உனக்கு பிடித்தவை எல்லாம்
தான்
புரிந்துகொள்ள்கிரேன்
உன்னை புரிந்துகொள்ளும்
உரிமை எனக்கு இன்னும்
கிடைக்கவில்லை என்று...
நம்பிக்கையில் பெருமையில்
திரிந்தேன்......
உனக்கு பிடித்தவை எல்லாம்
தான்
புரிந்துகொள்ள்கிரேன்
உன்னை புரிந்துகொள்ளும்
உரிமை எனக்கு இன்னும்
கிடைக்கவில்லை என்று...
Friday, October 8, 2010
Thursday, October 7, 2010
மாற்றங்கள்
இழந்தாய் எத்தனையோ
எனக்காய்
நேற்று முதல்
ஏனோ
இழக்க மறுக்கிறாய்
இன்று முதல்
என்னோடு வருவதற்கு...........
புரியவில்லை புத்திக்கு
இதுவரை
என் மாற்றத்தின்
தோற்ற்றம்
இருப்பினும் மாற்றிகொள்கிறேன்
எனது எதிர்பார்ப்புகளை..
ஏற்றுகொள்ள்கிறேன்
உன் மகிழ்ச்சியின்
ஏற்றத்தை.......
எனக்காய்
நேற்று முதல்
ஏனோ
இழக்க மறுக்கிறாய்
இன்று முதல்
என்னோடு வருவதற்கு...........
புரியவில்லை புத்திக்கு
இதுவரை
என் மாற்றத்தின்
தோற்ற்றம்
இருப்பினும் மாற்றிகொள்கிறேன்
எனது எதிர்பார்ப்புகளை..
ஏற்றுகொள்ள்கிறேன்
உன் மகிழ்ச்சியின்
ஏற்றத்தை.......
தூரமாய்
பலமுறை மகிழ்ந்திருக்கிறேன்
உன் குழந்தையாய் நானும்
என் தாயக நீயும்
ஏனோ இன்று கொஞ்சம் வலிக்கிறது
என்றால்............
உன் குழந்தையாய் நானும்
என் தாயக நீயும்
பெற்ற சுதந்திரத்தை
நினைத்து.......
என் தாயிடத்தில் தள்ளி நின்று
பேச வேண்டும் சில நேரங்களில் என்றால்............
இதமான வலியில் இவள்
உன்னோடு நான் இருப்பதால்
நீ என்னை வெறுக்கிரையோ என்று.....
நினைத்து இருந்தேன் இதுவரை
என்னை விட பெரியதில்லை
உனக்கேதும்...
என்னை போல் தான்
நீயுமென்று
Subscribe to:
Posts (Atom)