என்னை காலடி மண்ணாக கூட
நினைக்காத இவுலகில்
தலையில் தூக்கிவைத்து

தாலாட்டு பாடினாய்
இல்லாத கனவெல்லாம்
இதயத்தில் தள்ளாடின
இன்று நீ கூட தள்ளி விட்டாய்
என்னை தரையிலே தனிமையிலே...
ஒரு நாள் போதும் நீ
எதையும் தாங்கி கற்றுக்கொள்ள
நானும் முயற்சிக்கிறேன்
தனிமையை ரசித்து
இனிமையாய் இருக்க....
எல்லோரும் சொல்ல்கிறார்கள்
சொந்தத்தின் பலத்தை
சொல்லவதற்கு கூட யாருமில்லை
சொந்தமென்று எனக்காய்.....
இத்தனை தண்டனை பெருமளவு
என்ன தவறிழைத்தேன் என் விதியில்???????